கம்பு 3கப்
அரிசி 1கப்
உளுந்து முக்கால் கப்
செய்முறை:
கம்பு அரிசி ஒன்றாக ஊறவைத்து அரைக்க உளுந்தை தனியா அரைக்க முதல் நாளே அரைத்து வைத்து பொங்க விட வேண்டும். அடுத்த நாள் தோசை ஊற்றவேண்டும்
இதற்கு தேங்காய், மிளகாய்வத்தல்,பொறிகடலை சேர்த்து அரைத்த சட்னி நல்லா இருக்கும்
மிளகாய் சட்னி நல்லா இருக்கும்
No comments:
Post a Comment
Reply Me