Tuesday, September 15, 2009

கடலைமாவு சாம்பார் (சட்னி)

கடலை மாவு சட்னி (சாம்பார்)
தேவையானவைகடலைமாவு 2 டேபிள்ஸ்பூன்
ஆனியன் அரை
தக்காளி 1
சில்லி பவுடர் 1 டீஸ்பூன்
தேங்காய் 2 டீஸ்பூன்
கடுகு
உப்பு
செய்முறை:
மாவை தண்ணீர் விட்டு நன்கு கரைத்து வடிகட்டி கொள்ளவும்தேங்காயை அரைத்து வைக்கவும்சட்டியில் கடுகு,கறிவேப்பிள்ளை போட்டு தாளித்து ஆனியன் போட்டு நன்கு வதக்கவும்.அதில் தக்காளி போட்டு நன்கு வதக்கவும் தக்காளி வேகும் வரை அதில் கரைத்த மாவை ஊற்றி சில்லி பவுடர், உப்பு போட்டு தண்ணீர் ஊற்றி கலக்கவும் கிண்டி கொண்டே இருக்கவும் இல்லாவிடின் அடிப்பிடிக்கும் லாஸ்ட் தேங்காய் அரைத்தை போட்டு கொதிக்கவிட்டு பச்ச வாடை போனபின் இறக்கவும்சாம்பார் போல இருக்கவும் கட்டியாக இருந்தால் ஒரு டம்ளர் தண்ணீர் ஊற்றவும்


இட்லி தோசைக்கு நல்லா இருக்கும்

No comments:

Post a Comment

Reply Me